Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience
கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம்( COMIC BOOK) :ஆண் பெண் - இளம்பருவமும், முதிர் பருவம் - மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு, போன்ற இயற்கையின் பரிமாணத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள ..
கார்ல் மார்க்ஸ்பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எ..
எர்னெஸ்ட் பிளாக் (1885-1977) ஒரு ஜெர்மானிய யூத அறிஞர்.ஒரு ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்தவர்.பள்ளிப்பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். இளமையிலேயே வால்டேர் பெஞ்சமின், ஜியார்ஜ் லுக்காச், பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், தியோடர் அடோர்னோ போன்ற கனதியான மார்க..
மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு வழங்குவதில் லெனின் எத்தகைய வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நூலை வாசிப்பதில் உணர முடியும். உலகின் முதல் சோஷலிச அரசை நிறுவிய மாமேதை லெனின் ருஷ்ய மொழி அருங்க..
கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ..
இந்த கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவு குறிப்புகளில் உள்ள வரலாற்றின் துவக்கம்1963மே8ம் நாள் ஆகும். 1956-59காலக்கட்ட கியூபப் புரட்சி பற்றிய சே யின் நினைவுக் குறிப்புகள் அன்றுதான் முதன் முறையாக வாசகர்களுக்கு கிடைக்க கூடியவையாக இருந்தன.சே தனது குறிப்பேடுகளில் மோட்டார் சைக்கிள் குறிப்புகளும் இவ்வாறு எ..
"நாம் மக்களிடம் சென்று, 'உங்களுக்கு கருணை காட்ட வந்திருக்கிறோம். அறிவியல் கற்றுக்கொடுக்க வந்திருக்கிறோம். உங்களின் தவறுகளையும் அநாகரிகத்தையும் அறியாமையையும் சுட்டிக் காட்டவே வந்துள்ளோம்' என சொல்லக் கூடாது. ஆராயும் மனதுடனும் பணிவான பண்புடனும் சென்று மக்கள் என்கிற பேரறிவிடமிருந்து, நாம் கற்க வேண்டும்..