பஸ்தர் காடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் அன்றாட வாழ்க்கையையும், அந்தக் காடுகளினூடே நான் பயணிக்கும்போது கண்ட பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இந்நூல் விவரிக்கின்றது.-சத்நாம்..
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்..
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
வரலாறு என்றால் என்ன? : பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று.
அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
"பிளெக்கனோவின் தத்துவஞான நூல்கள் அனைத்தையும் ஆழ்ந்து படிக்காமல் - உண்மையிலேயே ஆழ்ந்து படிக்காமல் என்று நான் வலியுறுத்தி கூறுகிறேன் - நீங்கள் ஒரு உண்மையான, அறிவுமிக்க கம்யூனிஸ்ட் ஆக முடியாது. ஏனென்றால் மார்க்சியத்தைப் பற்றி, அதைவிடச் சிறந்ததாக உலகில் வேறெங்கும், எதுவும் எழுதப்படவில்லை என்பதை, கட்சியி..
ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகி..
ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந..
தன்னிலை அளவிலும் உள்ளத்தளவிலும் மொழியளவிலும் பண்பாட்டளவிலும் முழுமையான ஜெர்மானியராக, ஐரோப்பியராக இருந்து இயங்கிய பெஞ்சமினின் வாழ்வு, இரண்டாம் உலகப்போரின் போது, ஒரு யூதனின் வாழ்க்கை என்ற நிலைக்குச் சுருக்கப்பட்டு, குறைக்கபட்டு அவருடைய தாய் நிலமாக அமையாத இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் தற்கொலையில் மு..