Menu
Your Cart

மதினிமார்கள் கதை

மதினிமார்கள் கதை
-5 % Out Of Stock
மதினிமார்கள் கதை
கோணங்கி (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கழுதையாவாரிகள்,மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்,ஆதி விருட்சம்,கொல்லனின் ஆறு பெண்மக்கள்,அப்பாவின் குகையில் இருக்கிறேன்,சலூன் நாற்காலியில் சுழன்றபடி,நான்கு பக்கமும் மரணவாசல்,நீலநிறக் குதிரைகள் போன்ற கதைகள் ஏற்படுத்துகிற மன உணர்வுகள் தனித்துவமிக்கவை.கழுதையாவாரிகள் கதையில் ராசப்பன் அடையும் மனநிலை கழுதையடையும் நிலையுடன் ஒத்தபடியிருக்கிறது.ராசப்பனும் கழுதையும் சூழலில் ஒன்றெனவே பதிவு பெறுகிறார்கள்.தனது ரஸமட்டத்துடன் பெருநகரங்களை அளக்கும் மாயாண்டிக் கொத்தனும் தமிழுக்கு கோணங்கியின் வழி புதிதாக அறிமுகமாகிறார்கள்

Book Details
Book Title மதினிமார்கள் கதை (Mathinimargalin kathai)
Author கோணங்கி (Konangi)
ISBN 9789384421526
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 128
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்த நாவலின் கதாபாகங்களில் ஏழு ஏடுகளாக உடல் பெற்றாள் பாழி. ஏழுமலை தாண்டி, இலந்தைக்கொடி ஒதுக்கி, ஒரு பூ பூத்ததும் முதலாம் புத்தகமானாள். ஆனைகட்டித் தெருவில் இரண்டாம் ரத்தாம்பரப் புத்தகத்தில் வெள்ளைப்பூவும் மஞ்சப்பூவும் ஏந்திய கணிகைகள் இருவரைக் கூட்டிவந்தாள். மூன்றாம் புத்தகத்தில் மூன்று பூ திறந்து ஏகல..
₹466 ₹490
சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின்..
₹409 ₹430