By the same Author
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலை உலைகளில் இருந்து தெறித்து விழும் நெருப்புத்துளிகளாய் பல கவிதைகள் உள்ளன. ஆதிக்க சாதிய உணர்வுக்கு எதிராகவும், மத வழிபாட்டின், பெண்ணிய இழிவுத்தன்மைக்கு எதிராகவும் என கவிதைகள். தேர்வு செய்து கொண்ட களங்கள் எல்லாம் ருத்ரதாண்டவ மேடைகள். கவிதைகளில் வசைசொற்கள் பல அவை பயன்ப..
₹38 ₹40
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
வெளிச்சங்களை புதைத்த குழிகள்பெரியாரை தலித்களின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகால பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை...
₹95 ₹100
தகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்க..
₹114 ₹120