Menu
Your Cart

முதல் வகுப்பு பொதுத் தேர்வு

முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-4 %
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
அண்டனூர் சுரா (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் மாணவருக்கும் இடையிலான போராட்டமே, இக்கதை. அறிவியலின் திரிபை அறிவியல் அதுவாகவே திருத்திக் கொள்கிறது. வரலாற்றின் திரிபைத் திருத்த ஒரு குரல் தேவைப்படுகிறது. குறியீட்டு கதாபாத்திரங்கள் கொண்ட இக்கதையில், சுரேந்திரனின் குரல் அப்படியான ஒன்று! புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியைச் சார்ந்தவர். மழைக்குப் பிறகான பொழுது, திற, ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, பிராண நிறக் கனவு, எண்வலிச் சாலை, எத்திசைச் செலினும், தடுக்கை ஏழு சிறுகதைத் தொகுப்புகள்; முத்தன் பள்ளம், கொங்கை, அப்பல்லோ மூன்று நாவல்கள்; முட்டாள்களின் கீழ் உலகம், அழிபசி தீர்த்தல், சொல்லேர் மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இவர் என்சிபிஎச் & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.
Book Details
Book Title முதல் வகுப்பு பொதுத் தேர்வு (muthal vaguppu podhuththervu)
Author அண்டனூர் சுரா (Antanoor Suraa)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

” தீயடி அரவம் என்ற கதையின் முடிவு இவ்வா று எழுதப்ப டுகிறது. வாசகர்ளே முடிவைத் தீர்மானிக்கட்டும் என்று விட்டுள்ளார். அக்கதைக்குள்ளிருக்கும் சமூகப்பார்வை முக்கியமானது. படித்துப் பாருங்கள் என்று வாசகர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இக்கதை இலங்கை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கே மிகவும் ப..
₹133 ₹140