Menu
Your Cart

அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்

அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்
-5 % Out Of Stock
அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்
நக்கீரன் (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்

இவருடைய எழுத்து நடை மிகவும் தெளிவான மற்றும் உயிரோட்டமுள்ள ஒரு நடை ஒரு சாதாரண மனிதர்கூட இதை ரசித்து அனுபவித்து படிக்க முடியும்.

-நாகேஷ் ஹெக்டே

 

மிக உறுதியாக நல்ல தகவல்களால் நிரம்பியுள்ள ஒரு நூல். நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களை குவிமையப் படுத்தியிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு பெரிய சிக்கல். திரு.நக்கீரனுடைய மிக சிறந்த இம்முயற்சில் என்னுடைய கருத்து என்னவென்றால் இச்சிக்கலை தமிழக கடற்கரையோடு நிறுத்திக்கொள்ளாது 6000கி.மீ நீளமுடைய முழு இந்திய கடற்கரைக்கும் அவர் எடுத்து செல்லவேண்டும்.

-சங்கர் சர்மா,

 

இது முதன்மையான சிக்கல்களை கையாளுவதோடு தமிழகத்தின் அலையாத்திக்காடுகள் எப்படி சுற்றுச்சூழலை பாதுக்காத்து வந்திருக்கிறது என்பதன் வரலாற்று வேர் வரை செல்கிறது.இது ஒரு மெச்ச தகுந்த பணி.

-கே.ஏ.ஷாஜி,

 

 


Book Details
Book Title அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும் (Alaiyaathikadukalum Analmin Nilaiyangalum)
Author நக்கீரன் (Nakeeran)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 48
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மண் மரித்த கதை...    "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹342 ₹360
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் ..
₹300
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹86 ₹90
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110