Menu
Your Cart

நக்கீரன்

புகழ்பெற்ற சூழலியலாளர்கள் திரு. நாகேஷ் ஹெக்டே, திரு. நித்யானந்த் ஜெயராமன் மற்றும் மின் ஆற்றல் அறிஞர் திரு. சங்கர் சர்மா ஆகியோரின் பாராட்டுதல்களைப் பெற்ற நூல். நிலத்தில் அமைந்துள்ள காடுகளின்மீது மட்டுமே இருந்த வாசகர்களின் கவனத்தை நீருக்குள் உள்ள காடுகளின் பக்கமும் திருப்பிய நூல். தற்போது பழைய தலைப்ப..
₹38 ₹40
அலையாத்திக்காடுகளும் அனல்மின் நிலையங்களும்இவருடைய எழுத்து நடை மிகவும் தெளிவான மற்றும் உயிரோட்டமுள்ள ஒரு நடை ஒரு சாதாரண மனிதர்கூட இதை ரசித்து அனுபவித்து படிக்க முடியும்.-நாகேஷ் ஹெக்டே மிக உறுதியாக நல்ல தகவல்களால் நிரம்பியுள்ள ஒரு நூல். நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்களை குவிமையப் படுத்தியி..
₹38 ₹40
புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு...
₹67 ₹70
ஒரு காலத்தில் நானும் ஒரு கவிஞர்தான் என்பதை நம்ப வைக்க வேண்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது பெற்றது இது...
₹57 ₹60
'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' - எறும்புகளின் வாழ்வை மனிதர்களின் சமூக வாழ்க்கையோடு ஒப்பிட்டு ஆராயும் நூல். சூழலியல் வாசகர்கள் மட்டுமன்றி பள்ளிக் குழந்தைகளும் விரும்பி படித்த நூல். அதனால், குழந்தைகள் விரும்பும் வண்ணம் ஒரு குட்டிப் படக்கதையும் இப்புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது...
₹38 ₹40
இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டிருக்கும் 'மறை நீர்' என்ற கருத்தாக்கத்தை தமிழுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நூல். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றுள்ள இந்நூல், தற்போது கூடுதல் தகவல்களோடு வெளியாகியுள்ளது...
₹38 ₹40
மண் மரித்த கதை...    "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹342 ₹360
ஐக்கிய அமெரிக்க வேளாண்மை அறிவியலாளர்களின் அறிவு எப்படி பழங்குடி மக்களின் அறிவின் முன்பு தோற்றது என்ற கதை சுவைமிக்கது. அந்தப் பழங்குடிகளின் அறிவே இன்று பல்கலைக் கழகங்களில் பாடம். சுற்றுச்சூழலுக்கு சிறந்தது என நாம் நம்பும் பயோ பிளாஸ்டிக், பயோ டீசல் போன்றவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை நூலைப் படித்த பின்ப..
₹86 ₹90
கார்ப்பரேட் கோடரி''சிறு, குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற 'மன்மோகன் அரசு செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும் இதுதான். இச்சட்டத்தால் நிறைய வேலை வாய்ப்புகள்..
₹95 ₹100
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110
தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்குழந்தைகளுக்கான உலகம் மிகப்பெரியது. ஆனால் அக்குழந்தைகளை உலகம் கண்டுகொள்வதில்லை. குழந்தைப்பருவத்தில் பெறுகின்ற அறிவுதான், அவர்கள் வளர்ந்த பின்பு கடைப்பிடிக்கின்ற குணாதிசியங்களாக வளர்ச்சி அடைகின்றன.குழந்தைகளுக்குக் கதைகளாக, நாம் புகட்டுகின்ற பாடம், மனதில் ஆழப்பதியும். குழ..
₹33 ₹35
Showing 1 to 12 of 22 (2 Pages)