Menu
Your Cart

நக்கீரன்

தமிழ் ஒரு சூழலியல் மொழிபுகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லே தன் வாழ்வின் இறுதி காலத்தில் ‘மௌன வசந்தம்’ என்ற நூலைப் படிக்கிறார். ரேச்சல் கார்சன் என்கிற பெண்மணி எழுதிய அந்நூல், உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட நூல். அதனால் அது, ‘நவீனச் சுற்றுச்சூழலின் ..
₹181 ₹190
பசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..
₹86 ₹90
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் ..
₹300
பசுமைப் பள்ளி - இது சிறார்களுக்கான பள்ளி மட்டுமல்ல. முன்பு சிறார்களாக இருந்த பெரியவர்களும் இப்பள்ளியில் கற்கலாம். வானமே கூரை; திசைகளே சுவர்கள்; புவியே பாடநூல். தாவரங்களும் விலங்குகளும் இயற்கையுமே இப்பள்ளியின் ஆசிரியர்கள். சுற்றுச்சூழல் அறிவியலோடு தமிழ் மொழியின் சூழலியல் பார்வையையும் இணைத்து சொல்லித..
₹95 ₹100
தாய்ப்பால் கொடுப்பதைத் தடுக்கத் திட்டமிடும் பால் நிறுவனங்கள், கலப்பட பாலின் அபாயங்கள், A1, A2 பால் பற்றிய விவரங்கள், வெண்மைப் புரட்சியின் பின்னணி இவற்றோடு நம் கால்நடைப் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்களின் சதியையும் அம்பலபடுத்தும் நூலே 'பால் அரசியல்'...
₹86 ₹90
'மழைக்காடுகளின் மரணம்'. மேலும் இரு புதிய கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் வெளிவருகிறது...
₹38 ₹40
மழைக்காடுகளின் மரணம்..
₹24 ₹25
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹86 ₹90
Showing 13 to 22 of 22 (2 Pages)