Menu
Your Cart

தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்

தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்
-6 % Out Of Stock
தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்
நக்கீரன் (ஆசிரியர்)
₹33
₹35
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்

குழந்தைகளுக்கான உலகம் மிகப்பெரியது. ஆனால் அக்குழந்தைகளை உலகம் கண்டுகொள்வதில்லை. குழந்தைப்பருவத்தில் பெறுகின்ற அறிவுதான், அவர்கள் வளர்ந்த பின்பு கடைப்பிடிக்கின்ற குணாதிசியங்களாக வளர்ச்சி அடைகின்றன.

குழந்தைகளுக்குக் கதைகளாக, நாம் புகட்டுகின்ற பாடம், மனதில் ஆழப்பதியும். குழந்தைகள் மனதில் ஆழப்பதிக்கின்ற பணியை “ தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்” மிக அற்புதமாகச் செய்கின்றது.


Book Details
Book Title தட்டான்கள் பறக்கும் மழைக்காலம் (Thattangal Parakum mazhaikaalam)
Author நக்கீரன் (Nakeeran)
Publisher தமிழ்வனம் (Tamizhvanam)
Pages 64
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மண் மரித்த கதை...    "ஓர் ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதி. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தால் அது நதம"-நக்கீரன்நன்கு பருத்து உயர்ந்த நெடுமரம். அதனடியில் நின்று அதன் உயரத்தை அண்ணாந்து பார்க்கிறாள். கண்கள் அதன் பெரும் விரிவை அளக்கின்றன. இரு கைகளையும் அகல விரிக்கிறாள்..
₹342 ₹360
நம் மூச்சு என்பதும் நீரே! நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் ..
₹300
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹86 ₹90
ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்...
₹105 ₹110