Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட கலைக் கோயில்கள் எவ்வளவு என்று கூறமுடியாத அளவு பெருகியுள்ளன. அத்தகைய கோயில்களில் சிலவற்றை அளித்திருக்கிறேன். தென்னகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் கலை ஓங்கி நின்றது. ஆகவே அவர்கள் கலைப் படைப்புகளை பலர் அறியும்படி பல படங்களுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். படித்தபின..
₹52 ₹55
Publisher: நர்மதா பதிப்பகம்
இன்று இடர்ப்பாடு நிறைந்த சூழலில் துயர்ப்படும் வாழ்க்கை பலருக்கு , ஸ்ரீதேவியை வணங்கினால் கவலை நீங்கும். இதில் பாராயண்த்திற்காக சம்ஸ்கிருத உச்சரிப்பு தமிழ் லிபியிலும் பூர்வ பாகம், அத பிரதம சரித்திரம், அத மத்யம சரித்திரம், உத்தர பாகம் மற்றும் ஜப விதானம், பனஸ்தோத்ரங்களும் நிறைந்தது. இதனை படிப்போர் ஏழ்மை..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் 365 சாதனையார்களை அடையாளம் காட்டி தன்னம்புக்கையும் மனோசக்தியையும் புதுப்பிக்கும் எண் கணித வழிகாட்டியாக விளங்குகிறது...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் கூறப்பட்டுள்ள வாசனை தைலங்கள் பயன்படுத்திய போது நலமும், வளமும், வாஸ்து குறைகளும், குறைகள் நிவர்த்தியும் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்குகிறது. இம்முறைக்கு அரோமா தெரபி என்று பெயர்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மாஹாலஷ்மி மந்திரங்களும், பூஜை முறைகளுக்கும், மஹாலஷ்மி திருமேனி அழகையும், லஷ்மி தந்திரத்திலும் ஸ்ரீ ஸீக்தத்திலும் உள்ள நாமவறியுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
குழந்தை நலனின் அக்கறை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் தெரிந்து கொண்ட உணவு வகைகள் இப்புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இப்போது மட்டுமின்றி இனி எப்போது யார் குழந்தை பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
குழந்தை நலனின் அக்கறை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் தெரிந்து கொண்ட உணவு வகைகள் இப்புத்தகத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இப்போது மட்டுமின்றி இனி எப்போது யார் குழந்தை பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாரு..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
30 முழு பக்க படங்களுடன் அறிவூட்டும் கதைகள் 15 அடங்கியது இந்நூல்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
வாத்ஸாயனர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்ற விஷயங்கள் இன்றும் புத்தம் புதியனவாய். நவீன வாழ்க்கை முறைக்கும் பொருந்துவதாய் இருக்கின்றன. சர். ரிச்சர்டு பர்ட்டன் (1883) போன்ற மேலைநாட்டு எழுத்தாளர்கள் காமசூத்ராவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார்கள். ஆனால், அவற்றில் வெட்டு ஒட்டு வ..
₹260
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணம் முழுவதும் சுருக்க வடிவில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு மாபெரும் இதிகாசம் நீங்கள் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மூல இராமயணம். அது பிறந்தப்படி, மூல ஆசிரியன் ஸம்ஸ்கிருதத்தில் சொன்னபடி உள்ள உருவில், மாநில மொழி, கலாச்சார பண்புகளின் படி. மொழி பெயர்க்கபட்டுள்ளது சற்றே உரு..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
வாழ நினைத்தால் வாழலாம் இந்நூலில் நட்பு, காதல் , தனிமை என்னும் 30 தலைப்புகளில் விரிவான பொருளடக்கதில் உரை நடை தமிழில் இந்தூலின் ஆசிரியர் விளக்கியுள்ளார்...
₹95 ₹100