Menu
Your Cart

சின்னக் குடை

சின்னக் குடை
சின்னக் குடை
-5 %
சின்னக் குடை
சின்னக் குடை
சின்னக் குடை
அழகிய பெரியவன் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின் பாடலொன்றை வெங்கோஜி பாடிவிட்டால் போதுமென விரும்பும் ரசிகன் செங்கையனுக்குத் தஞ்சையில் இசை கற்றிடும் வாய்ப்பே கிட்டுகிறது. வெங்கோஜி தன் சீடனின் மடியில் இறக்கிறார். இன்பனுக்கு நியதிகள் தெரியும். ஆயினும் அசட்டையாய் இருந்து நெடுஞ்சாலை ஓரமிருக்கும் வீட்டையும் இழப்பீட்டையும் இழக்கிறான். அவன் மனம் முழுவதும் கனகாங்கி மீதான காமமும் இசையும் நிரம்பியிருக்கின்றன. மூன்று தலைமுறைகளையும் விருப்பங்களே இயக்குகின்றன. அந்த விருப்பங்கள் ஒரு கருப்புக் கூழாங்கல்லாகவும் இருக்கலாம். அதை கனகாங்கி போன்றோர் பறித்துத் தண்ணீரின் ஆழத்தில் எறியவும் எறியலாம். ஆனால், உறுதியான கற்கள் நீரில் கரைந்துவிடுமா என்ன!
Book Details
Book Title சின்னக் குடை (CHINNAKKUDAI)
Author அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
ISBN 978-9394591325
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Pages 144
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Dalitism | தலித்தியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு...
₹210
திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்அழகிய பெரியவனின் ஆறு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு..
₹114 ₹120
தேநீர் மேசைஇக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்து மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற..
₹67 ₹70
சிறுகதை,நாவல், கட்டுரைகள் எனத் தனித்துவ அடையாளங்களோடு தீவிரமாக இயங்கி வரும் அழகிய பெரியவன் நேர்காணல்களின் தொகுப்பு நூல். பல்வேறு இதழ்களில் வெளிவந்த இந்நேர்காணல்களில் அவரது படைப்புகளை பற்றியும் சாதி மற்றும் தலித் இலக்கியம் குறித்த அவரது பார்வைகளையும் புரிந்துகொள்ளவியலும். இம்முழுமையான நேர்காணல்களின் ..
₹128 ₹135