Menu
Your Cart

நீங்களும் திரைக்கதை எழுதலாம்

நீங்களும் திரைக்கதை எழுதலாம்
-5 %
நீங்களும் திரைக்கதை எழுதலாம்
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹143
₹150
  • Edition: 1
  • Year: 2016
  • Page: 192
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: தோழமை
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நீங்களும் திரைக்கதை எழுதலாம்

இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். 


நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கதை எழுத வேண்டும் என்று கருதமாட்டார். நல்ல கதைகள் நாடகங்களாக வந்து கொண்டிருந்தன. அந்த நாடகங்களைப் பார்த்து, இதைப் படமாக எடுக்கலாம் எனத் தீர்மானித்து, நாடகங்கள் சினிமாக்களாக உருவாகி, பெரிய வெற்றிகளைத் தந்தது. அந்தப் படங்களில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மையமாகக் கொள்ளாமல் சமுதாயச் சிந்தனை மேலோங்கி இருந்தன.


நல்ல நகைச்சுவை, நல்ல கருத்துகள், நீதி, நேர்மை, ஒழுக்கம் இது போன்ற வாழ்க்கை நெறிகளை சினிமா தந்தது.


ஒரு சிலரது படங்களையும் அவர்களது திரைக்கதை அமைப்புகளையும் திரைத்துறைக்கு வருகிற இளைஞர்களுக்கு தெரிந்து கொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.



Book Details
Book Title நீங்களும் திரைக்கதை எழுதலாம் (neengalum thiraikathai ezhuthalam)
Author இருகூர் இளவரசன் (erukuur elavarasan)
Publisher தோழமை (thozhamai)
Pages 192
Year 2016
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

என் ரத்தத்தின் ரத்தமே...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன்? என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள்? நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா? இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா? இல்லை! பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து ..
₹190 ₹200
மகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..
₹190 ₹200
வழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..
₹119 ₹125
பகவத் கீதை எளிய நடையில்பகவத்கீதை இந்துக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது பொய்!பகவத்கீதை உலக மக்களுக்கான வேத நூல்!எனச் சொல்வது (ஊழ்வினை)பிராப்தம்!பகவத்கீதை பக்தி உணர்வுடன் அணுகப்பட வேண்டும்!பகவத்கீதை ப்முதல் கடவுளென்று ஸ்ரீகிருஷ்ணரையே போதிக்கிறது!பகவத்கீதை ஓர் ஆழ்ந்த புதிர் அடக்கத்துடன் ஓதினால் புதிர் ..
₹166 ₹175