Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

எளிய இயற்கை மருத்துவமும் பயனுள்ள சமையல் குறிப்புகளும்
-5 %
சின்னச்சின்ன உடல் எஅலிவுகளுக்கும் உடல் பராமரிப்புக்கும் இயற்கை மருத்துவ முறையில் எளிய முறையினாலான வழிகாட்டுதல்களைக் கூறுகிறது இந்நூல். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதவிதமான ஆரோக்கியமான உணவு தயாரிப்புகளும், உணவுக்கு சுவை கூட்டும் பொடி வகைகளைத் தயார் செய்வது குறித்தும் இந்நூலில..
₹48 ₹50
எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்
-100 % Out Of Stock
எழுதவும் தமிழாக்கம் செய்யவும் எஸ்.வி.ராஜதுரை தேர்ந்தெடுக்கும் விஷயங்களே அவரின் அறிவுப் பரப்பைச் சொல்லும். தேசிய, சர்வதேச, ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும்,தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் அம்பேத்கார், பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் கத்தரித்தாற் போல முன்வைப்பவர். தமிழகத்தில் மட்டுமே ..
₹0 ₹0
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்
-5 %
இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான ..
₹333 ₹350
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்
-5 %
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச்சிறுநூலும் ஆகும்.இந்நூலில் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலம் ஊட்டம் பெறும் ஐரோப்பியத்  தொழிலாளி வர்க்கத்தின் மேட்டுக்குடிப் பிரிவினர் சோஷலிக் கருத்துநில..
₹29 ₹30
ஏய்... சொல்லு! சொல்லு!
-5 %
'ஏய்... சொல்லு! சொல்லுர் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வழக்கறிஞர் எஸ்.அருணாச்சலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். பேராசிரியர் நா.வானமாமலையின் மாணவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சோர்ந்தவர். 9 கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி நூல் ஆசிரியரின் பார்வையும் இல..
₹133 ₹140
ஏழரைப் பங்காளி வகையறா
-5 % Out Of Stock
ஏழரைப் பங்காளி வகையறாஅர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது. நல்குரவு எனும் இடும்பையை, மடி எனும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது. அந்த சோகங்களை ..
₹190 ₹200
Showing 385 to 396 of 1713 (143 Pages)