Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்
-5 % Out Of Stock
கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்தமிழர் வாழ்வுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு. அதன்படி நாட்டுப்புற மக்களின் வழக்குகள் பேச்சுகள் என்று அவரவர்க்கு தெரிந்த வட்டாரச் சொற்களோடு பேசுவதையோ அல்லது கேட்பதையோ நாம் கவனிக்கின்ற போது தமிழிலிருக்கும் அழகும் அந்த மக்களோடு  மண்வாசனையோடு பிறக்கின்ற கதைகளோடு மனம் ஒட்டிக..
₹76 ₹80
கொரோனாவா முதலாளித்துவமா?
-5 % Available
இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் தேசங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. தோழர் தா பாண..
₹52 ₹55
கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்
-5 % Available
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கொரானா வைரஸ் தொற்று நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனைக் கேட்டறிந்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஜனசக்தி வார இதழில் ‘கொரானாவைவிடக் கொடியவர்கள் என்ற த..
₹38 ₹40
கொள்ளைக்காரர்கள்
-4 % Available
கொள்ளைக்காரர்கள் - மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போற்றிப் பயன்படுத்துவார்கள். கொஞ்சம் அரிசியைப் போட்டுக் கஞ்சி காய்ச்சி அதைக் கிழங்கோடு சேர்த்துச் சாப்பிடுவார்கள். விழா நாட்கள..
₹48 ₹50
Showing 589 to 600 of 1662 (139 Pages)