Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

குல்சாரி
-5 % Out of Print
கிர்கீஸியாவில் 1952இல் செகர் என்ற கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஜத்மாத்தவ் கல்விகற்ற முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ்ப்பெற்றவை. 'என் முதல் ஆசிரியர்', 'ஜமிலா', 'ஒட்டகங்கள்' ஆகிய சிறந்த நவீனங்களின் வரிசையில் அமைவது 'குல்சாரி' என்ற இந்தவீனம். இரண்டாம் உலகப் போரில் சோ..
₹90 ₹95
குள்ளநரிகளும் அராபியர்களும்
-5 % Available
குள்ளநரிகளும் அராபியர்களும்ஒரு சிறுகதையின் தரம், அதன் வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான கச்சிதமான இயைபு. இந்த இயைபு சாத்தியப்படுத்தும் புரிதல், ஒரு படைப்பில் செயல்படும் உலகப் பார்வை, அரசியல் நோக்குநிலை, சமூக அக்கறை, அழகியல் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள க..
₹86 ₹90
குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்
-5 %
சுண்டெலிகள் அந்தக் காலத்தில் தான் பார்த்தவற்றில் இருந்து நிறைய கதைகளை உருவாக்கின. கதைகள்தான் அதன் குழந்தைகள். ஒவ்வொரு கதையும் - அதாவது, குழந்தையும் ஒரு சட்டை அணிந்துகொண்டிருந்தது - வெள்ளை, நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு. அந்தக் கதைகள் எல்லாம் அந்தச் சுண்டெலியின் வீட்டில் வசித்தன; சுண்டெலிக்கா..
₹133 ₹140
குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்
-5 % Out Of Stock
குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்நூலாசிரியர் பேராசிரியர் ஜெயந்தி நாகராஜன் எம்.ஏ., எம்.பில்., அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், வானொலி நாடக நடிகை, கதை சொல்லி, சிறுவர் சங்க அமைப்பாளர் போன்ற பல்வேறு ஆற்றல்களுக்கு நிலைக்களனானவர்.சிறுவர்கள், மாணவர்கள் விரும்பிப்படிக்கும் எண்ணற்ற கதைகள், பாடல்கள..
₹147 ₹155
குழந்தைகளும் குட்டிகளும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 % Available
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகி..
₹171 ₹180
குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்
-5 % Available
குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்குழந்தைகளால் அன்புடன் மாமா நேரு என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவைத் தவிர்த்து இந்த ஆண்டில் இளஞ்சிறார்கள் அணுகத்தக்கவராக இந்தியாவில் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுடன் தொடர்புகொண்டு பேசுவதிலு..
₹119 ₹125
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்
-5 %
குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்ப..
₹333 ₹350
Showing 589 to 600 of 1727 (144 Pages)