Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
-5 %
இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கி..
₹38 ₹40
பின்மார்க்சியவாதிகள்: ஒரு மார்க்சிய விமர்சனம்
-3 % Available
பின் மார்க்சியம் அல்லது மார்க்சியம் கடந்த இசம் எனத் தமிழகத்தில் மார்க்சிய எதிர்ப்பை மிகநுட்பமாகச் செலுத்தும் அடையாள அரசியல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவுத் தன்னார்வ நிதி நிறுவன அரசியலுக்கு எதிரான நடைமுறை ஒளியைத் தரும் கையேடாக ஜேம்ஸ் பெட்ராஸின் இந்தக் குறுநூல் திகழ்கிறது. தமிழக மார்க்சியர்களிடம் இந்தக் க..
₹29 ₹30
பிரதாபமுதலியார் சரித்திரம்
-5 %
பிரதாபமுதலியார் சரித்திரம்தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்ட..
₹238 ₹250
பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
-7 %
பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இரு நூல்களும் இந்தியத் தத்துவ வரலாற்றில் ஆதிக்கமும் அதிகாரமும் பெற்ற அத்வைத தத்துவத்தின் மூலாதார நூல்கள். இவ்விரு நூல்களின் பனுவல் உருவாக்க வரலாற்றை மீள்-உருவாக்கம் செய்வதன் வழியாக இந்தத் தத்துவத்தினுடைய சமூக வரலாற்றின் குறுக்குவெட்டுத..
₹14 ₹15
பிராமண போஜனமும் சட்டிச் சோறும்
-5 %
பிராமண போஜனமும் சட்டிச் சோறும் - ஆ.சிவசுப்பிரமணியன்:           ''இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்...''..
₹95 ₹100
பிரியமுடன் பிக்காஸோ...
-5 % Available
பிரியமுடன் பிக்காஸோ...பிக்காஸோ,பிரான் ஸின் வல்லோரிஸ் நகரில் வசித்த காலத்தில் ஓர் அழகான சிறுமியைச் சந்தித்தார்.அவள் பெயர் சில்வெட்.அந்தச் சிறுமியின் பணிவும் ஓவியத் திறமையும் அவரை மிகவும் கவர்ந்தன.அவளது முகத்தைக் கோட்டோவியங்களாகவும் கியூபிச ஓவியங்களாகவும் வரைந்து தனது அன்பை வெளிக்காட்டினார்.பிக்காஸோ அ..
₹62 ₹65
பிரிவு
-4 % Available
பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது வளமாய் மாறும். வாழ்வு உதயமாவது சங்கமத்தில் என்றாலும், பிறப்பு என்பது பிரிவில்தான் தொடங்குகிறது என்று பேசும் இந்நூல் பிரிவு குறித்..
₹48 ₹50
Showing 1177 to 1188 of 1565 (131 Pages)