By the same Author
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹157 ₹165
நிமிர்ந்து நில் பாகம் 1சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரக்கூடியவர்கள், தலைசிறந்த முன்னுதாரணத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இளையதலைமுறையில் அப்படிப்பட்ட முன்னுதாரணமாகத் திகழ்பவர் தம்பி கோபிநாத். இன்றைக்கு மீடியா உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ‘நீயா நானா’ கோபிநாத் என்ற பெய..
₹166 ₹175
எல்லாருக்கும் வணக்கம் (நிமிர்ந்து நில் பாகம் 2)குழந்தைகள், நம் மேட்டிமைத்தனத்தை, நாகரிகத்தை பொருளாதார உயர்வை, அறிவாளித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாக குறியீடுகளாக முன்னிறுத்தப்படுவதுதான் இன்றைய குழந்தைகளின் நவீனப்பிரச்சனை.நாம் நினைத்தபடி குழந்தை நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது நியாயமென்ற..
₹152 ₹160
தெருவெல்லாம் தேவதைகள்தம்பி கோபிநாத் பெரிய ஆளுமைத் திறன் கொண்டவர். இவருக்கு கேள்வி ஞானம் சாஸ்தி. வார்த்தைக இவரது நாக்குல சாதுர்யமாக சடுகுடு ஆடுறது பார்த்து பார்த்து ரசிக்கலாம். அதான் இவருக்கு கோடானுகோடி ரசிகர்களை உலகம் முழுக்க ரொம்ப ஈஸியா ஈட்டிக் கொடுத்திருக்கு. குறிப்பா விஜய் டி.வி.யில் ‘நீயா நானா?..
₹95 ₹100