Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
செந்நா வேங்கை (வெண்முரசு நாவல்-18)
-5 % Out Of Stock
வெண்முரசு நாவல் வரிசையில் பதினெட்டாவது நாவல். மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்..
₹950 ₹1,000
செந்நெல்
-4 % Out Of Stock
செந்நெல்”சோலை சுந்தரபெருமாள் கீழத்தஞ்சை வேளாண் மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் அவர்களின் இரத்தமும் சதையுமான வாழ்வியல் நெகிழ்ந்து மனசிலிர்ப்பைப் பெற்ற எழுத்தாளர்... தமிழ் இலக்கிய பெரும் பரப்பில் வண்டல் இலக்கியம் என்று தரம் பிரிந்து அறியத்தக்க ஒரு இலக்கிய வகையின் இருப்பை அடையாளப்படுத்தியவர் சோலை சுந்த..
₹86 ₹90
சென்னை மதுரை சியாட்டில்
-5 %
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன..
₹209 ₹220
விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒ..
₹575
செம்பியன் கிழாலடிகள் (சோழச் சூரியன் பாகம் 3)
-5 %
மன்னர் காலத்து ஆட்சிமுறைகளில் அரசர்களின் ராஜதந்திரங்கள் சொல்லப்பட்ட அளவுக்கு அரசிகளின் ராஜதந்திரங்கள் சொல்லப்படவில்லை. மன்னர்கள் போர்முனையில் இருக்கும்போதும், அவர்கள் கொல்லப்பட்டு ராஜ்ஜியம் திகைத்து நிற்கும்போதும், மகாராணிகள் தங்கள் நாட்டைக் காக்கப் போரிடவும் தயாராக இருந்திருக்கிறார்கள். வீரபாண்டிய..
₹257 ₹270
செம்புலம்
-5 %
செம்புலம்(நாவல்) - இரா.முருகவேள் :எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால்  பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன்.                ..
₹238 ₹250
செம்மணிக்கவசம்
-5 % Out Of Stock
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்த..
₹133 ₹140
செம்மீன்
-5 %
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்கரைக் கன்னி கருத்தம்மாவின் தூய காதல் கதை;தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை;ஊக்கமும் உற்சா..
₹347 ₹365
Showing 2029 to 2040 of 3919 (327 Pages)