Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அத்தைக்கு மரணமில்லை
-5 %
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும்..
₹119 ₹125
அந்த ஏழு நாட்கள்
-5 % Available
செத்து போனதும் வாழ்க்க முடிஞ்சுருமா…!!! ஒரு வேளை அப்டி முடியலன்னா..!! மரணம் தான் எல்லாரோட வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வருதுன்னு நினைச்சு, சாவ போற ஒருத்தனுக்கு, கடவுள் திருப்பி 7 நாள் வாழ்ற வரம் குடுத்தா..!! அந்த ஏழு நாள் அவன் இந்த உலகத்துல கொடூரமான அரக்கனுங்க கைல மாட்டிகிட்டா.. நரக வேதனன்னா என்ன..
₹285 ₹300
அந்த ஏழு நாட்கள்
-5 % Out Of Stock
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். இலக்கியத்தில் தோய்ந்தததால் ஏற்பட்ட பார்வை இது. கணக்குத் தணிக்கையோடு இணைத்து மனிதாபிமானத்துடன் ஒரு விஷயத்தை எப்படி அணுக முடியும் என்பதை இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான நியாய தர்மத்துக்கு அப்பாற்பட்டு, கறார் தன்மைக்கு வெளியே, எதார்த்தத்தை ..
₹95 ₹100
1941,42 ஆம் ஆண்டுகளில் பர்மாவிலிருந்து ஓடி வந்த தமிழர்கள் பட்ட துன்பங்களுக்கு அளவில்லை இன்று அந்த துன்பங்கள் வரலாற்றின் ஏடுகளில் மறைந்து விட்டன. இவற்றைப் பின்னனியாகக் கொண்டு எழுதப்பட்ட்து தான் இந்தப் புனைகதை...
₹150
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்
-5 %
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’ நாவலைப் படித்து முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த போது இந்தக் கதாசிரியையின் மற்ற படைப்புகளை மீண்டும் படிக்க வேண்டும் என்ற உள் தூண்டுதல் எனக்குள் ஏற்பட்டது. ஒரு கதையின் வாசிப்பு அப்படி ஒரு விருப்பத்தை நம்மிடம் உண்டு பண்ணும் போது, அந்தக் கதைப் படைப்பாளியின் மற்..
₹143 ₹150
அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா
-5 % Out Of Stock
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது. முடிவில் அனைத..
₹570 ₹600
Showing 373 to 384 of 3885 (324 Pages)