Menu
Your Cart

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)
-5 %
ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹409
₹430
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நதி, கடலில் சங்கமமாகி விடுகிறது ஆனால், அது, தான் புறப்பட்ட இடத்திலிருந்து சங்கமம் வரையான அதனுடைய பயணத்தில்தான் எத்தனையோ ஓசைகளை எழுப்புகிறது. அருவியோசைகளாகவும் - பாறையோசைகளாகவும் தெளிந்த நீரோட்ட ஓசைகளாகவும் - இப்படித் தனது பயணத்தின் பாதைகளுக்கு ஏற்றபடியெல்லாம் ஓசை எழுப்புகிறது. இது தான் மனித வாழ்க்கையிலும் நிகழ்கிறது. மனிதனும் தனது சூழ்நிலைமைக்குட்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கின்றான். அந்தப் பிரச்சினைகளைத்தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலசி ஆராய்கிறார். மனிதனின் முடிவுகள் எல்லாமே வெற்றியில்தான் முடியவேண்டும் என்ற நோக்கமாக இருக்கலாம். ஆனால் சூழ்நிலைகளின் அம்புகள் நல்லதுக்கும் - கெட்டதுக்குமே குறி பார்க்கின்றன. காலத்தின் திசைக்கேற்ப நடந்துகொண்டிருக்கும் மனிதர்க்கெல்லாம் இந்நூல் ஒரு பரீட்சையாக அமையும். தவிடுபொடியாகும் வாழ்வின் நெருக்கடிகளுக்குள் வீழ்ந்துகிடக்கும் ஏழையைக்கூட தட்டியெழுப்பும் சக்தி எழுத்திற்கும் உண்டு என்பதை இந்நூல் நிரூபித்துக் காட்டுகிறது.
Book Details
Book Title ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்) (Odum Nathiyin Osai Irandu Paagangal)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
ISBN 9788123435008
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 340
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100