By the same Author
அலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...
₹52 ₹55
சரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
₹124 ₹130