Menu
Your Cart

பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்

பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்
-5 %
பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்
ஏ.எம்.யூசப் (ஆசிரியர்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இத்தாலியில் ஃபாசிஸம் தலைதூக்கி முஸோலினியின் ஆட்சி ஏற்பட்ட போது, நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில், லிபியாவில் ஒரு குக்கிராமத்தில், இளஞ்சிறார்களுக்கு, திருக்குர்ஆனை ஓதிக்கொடுக்கும், மக்தபில் ஆசிரியராக விளங்கியவர், உமர் முக்தார் அவர்கள். இத்தாலி இராணுவத்தினரின் கொடுமைகள் மேலோங்க, மேலோங்க உமர் முக்தார், ஒரு விடுதலைப் படையின் தளபதியாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மிருக வெறிகொண்டு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இத்தாலி இராணுவ வெறியர்களுக்கு எதிராக, லிபிய மக்களின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான முதியவர் உமர் முக்தார் நடத்திய அந்த வீரப்போரை நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் சுவைபட எழுதிய நாவல்.
Book Details
Book Title பாலைவனச் சிங்கம் உமர் முக்தார் (Paalaivanach singam umar mukthaar)
Author ஏ.எம்.யூசப்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது! தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது! மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த ..
₹238 ₹250
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ராணுவத்தை மண்ணைக் கவ்வச் செய்து, பிரிக்கப்படாத இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் தனி சுதந்திர ஆட்சி நடத்திவந்த இப்பி கிராமத்தைச் சேர்ந்த பக்கீர் என்ற நாட்டுப்புற நாயகர் ஒருவரின் வரலாற்றைச் சொல்லும் புதினம் தான் இந்த நூல்..
₹181 ₹190