Menu
Your Cart

பாட்டு புஸ்தகம் (பாகம் 2)

பாட்டு புஸ்தகம் (பாகம் 2)
-5 %
பாட்டு புஸ்தகம் (பாகம் 2)
யுகபாரதி (ஆசிரியர்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இன்றையத் தமிழ்த் திரையிசைப் பாடல் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பெயர் யுகபாரதி. இரண்டாயிரமாவது ஆண்டுமுதல் இன்றுவரை ஏறக்குறைய ஆயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். தொடர்ந்து வெகுமக்களின் விருப்பத்துக்குரிய பாடலாசிரியராக இருந்துவரும் இவர் இசையின் நுட்பங்களை உணர்ந்து அதற்கேற்ப விரைவாகவும் நிறைவாகவும் பாடல்களை எழுதக்கூடியவர். திரைத்துறையின் சவால்களை தம்முடைய இலக்கியப் பயிற்சியினால் எளிதாக எதிர்கொள்ளும் யுகபாரதியின் திரைப்பாடல் மொழி சிலாகிப்புக்குரியது. எளிய சொற்கள் மூலம் எந்தச் சூழலுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதுபவராக யுகபாரதி அறியப்படுகிறார் இந்நூலில், இவரது இருநூற்றி ஐம்பது திரைப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாடலுக்கும் முன்னுரையாகச் சில தகவல்களை, பங்குபற்றிய பிற கலைஞர்களை, பாடல் நிகழ்வுறும்பொழுது நடந்த உரையாடல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். திரைப்பாடல்களையும் பாதுகாக்கத்தக்க ஆவணமாக மாற்றக்கூடிய முயற்சியை இந்நூல் செய்திருக்கிறது.
Book Details
Book Title பாட்டு புஸ்தகம் (பாகம் 2) (Paatu pusthagam 2)
Author யுகபாரதி (Yugabharathi)
ISBN 9789789788255
Publisher நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications)
Pages 561
Published On Apr 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய கட்டுரை நூல் இது. தனக்கு முன்னே இருந்த திரைப்பாடலாசிரியர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிடும் இந்நூல், யுகபாரதியி..
₹475 ₹500
நடைவண்டி நாள்கள் - யுகபாரதி :(கவிதைகள்)பாடலாசிரியனாக நான் முழுமை அடைந்துவிட்டதாகவோ அதில் ஆழங்கால் பதித்தவனாகவோ என்னைக் கருதவில்லை. ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களை எழுதியவன் என்கிற அடையாளத்தைத் தவிர என் பதிவாக நான் எதையுமே நினைக்கவில்லை. நதி ஓடியது; நான் குளித்தேன், அவ்வளவே.நான் குளித்த அடையாளத்தை ந..
₹190 ₹200
மராமத்து - யுகபாரதி :                      கவிதைகள்........
₹190 ₹200