Menu
Your Cart

பசியை ரத்தத்தால் தொடுவது

பசியை ரத்தத்தால் தொடுவது
-5 %
பசியை ரத்தத்தால் தொடுவது
பாலை நிலவன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பசியை 

ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):


"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.
'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுதுதல் என்ற மொழிச்செயல்பாட்டின் சொற்சுட்டலைக் காட்டிலும் எழுதப்படும் வகைமையின் (enormousness ) பற்றியதாகவும் நாவலை எழுதவேயில்லை விரிக்கிறார் பாலை நிலவன். இக்கவிதையின் இறுதி வரியான "மாறாக கண் தெரியாத நிறங்களை எழுதினார்” என முடியுமிடத்தில் உருப்பெறும் புதிரீட்டில் இக்கவிதையின் துவக்க வரிகளில் "மலையென்கிற ஒரு சொல்லைவிட பெரிதாக இருக்கிறது மலை வியக்கிறார் போர்ஹே" என்ற வரிகளை மீண்டும் வாசிக்கையில் இக்கவிதை வியப்பைத் தருகிறது.
Book Details
Book Title பசியை ரத்தத்தால் தொடுவது (Pasiyai Rathathil Thoduvathu)
Author பாலை நிலவன் (Palai Nilavan)
Publisher நீட்சி பதிப்பகம் (Neetchi Publication)
Pages 143
Published On May 2017
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
(கோணங்கியின் புனைவுலகு குறித்த கட்டுரை தொகுப்பு )..
₹589 ₹620