Menu
Your Cart

பாலை நிலவன்

தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகள..
₹76 ₹80
பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய பாலைநிலவனின் கவிதையுலகம் நுட்பமும் ஆழமும் கூடியது. ஒளிந்துகொண்டிருப்பவனின், தன்னந்தனியனின், சிதலமடைந்தவனின் குரலாகவே வெளிப்படுகின்றன பாலை நிலவனின் கவிதைகள். வாழ்க்கை குறித்தான நம்பிக்கையின் கீற்றுகள் குழந்தைகள், பறவைகளிடம் மட்டுமே துளிர்விடுகின்றன. அவற்றிடமே சுதந்திர..
₹57 ₹60
(கோணங்கியின் புனைவுலகு குறித்த கட்டுரை தொகுப்பு )..
₹589 ₹620
Showing 1 to 10 of 10 (1 Pages)