Publisher: பரிசல் வெளியீடு
ஒரு திரட்டு : இரு வேறு காலங்கள் இரு வேறு பிரதிகள். பதுங்குகுழி நாட்கள் 2000இல் தமிழகத்தில் வெளியாயிற்று, அம்மை 2017இல் யாழ்பாணத்தில் வெளியாயிருந்தது. இந்த இரண்டு புத்தகமும் இப்போது ஒரே திரட்டில் இரு பிரதிகள் எனும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன..
₹162 ₹170
Publisher: பரிசல் வெளியீடு
நிறைவேறாத கனவுகளின் வாழ்க்கை களம் பதேர் பாஞ்சாலி. கதையில் வரும் ஒவ்வொருவரும் மனதில் தங்கிச் செல்கின்றனர். ஹரிஹரனின் நாடோடித்தனத்திலும், சர்வஜயாவின் ஆசைகளிலும், துர்க்காவின் திருட்டுத்தனத்திலும், அப்புவின் குழந்தைத்தனத்திலும் வாழ்ந்து வெளிவருவது மனதை பிணக்கூராய்வு செய்ததாய் உணரச்செய்கிறது. துர்க்காவி..
₹361 ₹380
Publisher: பரிசல் வெளியீடு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..
₹190 ₹200
Publisher: பரிசல் வெளியீடு
'பத்மா நதிப் படகோட்டி' மாணிக் வந்யோ பாத்யாய எழுதிய புகழ்பெற்ற வங்க மொழி நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த நாவல், வங்காளத்தின் பத்மா நதியில் படகோட்டி மற்றும் மீனவரான குபேரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது எழுதப்பட்டு 1936-ல் வெளியானது. இது ஆர். சண்முகசுந்தரத்தால் 1968-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு..
₹190 ₹200
Publisher: பரிசல் வெளியீடு
இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை. இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயனாம் செய்..
₹266 ₹280
Publisher: பரிசல் வெளியீடு
நகைச்சுவையோடு எளிய உரை நடையில் வெளி நாட்டார்
வாசித்து தமிழ் கற்க பெரிதும் உதவியது இந்த நூல். பிறகு இக்
கதையை அவரே இலத்தீனிலும் மொழி பெயர்த்தார். ஏனெனில்
அவரது உரை நடையைப் புரிந்து கொள்ள இலத்தீன் அறிந்த
மேலை நாட்டவர்க்கு உதவியாக இருந்தது. 300 ஆண்டுகளுக்குப்
பின்னும் இக்கதை தமிழ் உலகில் மறு பதிப்பா..
₹95 ₹100
Publisher: பரிசல் வெளியீடு
பருக்கைபல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளை ஞர்கள் என்று நினைத்திருப்போம். வீரபாண்டியனின் ‘பருக்கை’ நாவலைப் படித்த பிறகு அந்த எண்ணமே மாறி விட்டது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்..
₹257 ₹270