
-5 %
Out Of Stock
பசியை ரத்தத்தால் தொடுவது
பாலை நிலவன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2017
- Page: 143
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீட்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பசியை
ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.
'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுதுதல் என்ற மொழிச்செயல்பாட்டின் சொற்சுட்டலைக் காட்டிலும் எழுதப்படும் வகைமையின் (enormousness ) பற்றியதாகவும் நாவலை எழுதவேயில்லை விரிக்கிறார் பாலை நிலவன். இக்கவிதையின் இறுதி வரியான "மாறாக கண் தெரியாத நிறங்களை எழுதினார்” என முடியுமிடத்தில் உருப்பெறும் புதிரீட்டில் இக்கவிதையின் துவக்க வரிகளில் "மலையென்கிற ஒரு சொல்லைவிட பெரிதாக இருக்கிறது மலை வியக்கிறார் போர்ஹே" என்ற வரிகளை மீண்டும் வாசிக்கையில் இக்கவிதை வியப்பைத் தருகிறது.
Book Details | |
Book Title | பசியை ரத்தத்தால் தொடுவது (Pasiyai Rathathil Thoduvathu) |
Author | பாலை நிலவன் (Palai Nilavan) |
Publisher | நீட்சி பதிப்பகம் (Neetchi Publication) |
Pages | 143 |
Published On | May 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |