Menu
Your Cart

பெண் கல்விப் போராளி மலாலா

பெண் கல்விப் போராளி மலாலா
-5 %
பெண் கல்விப் போராளி மலாலா
ஜெகாதா (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை! மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள் தீவிரவாத ஆயுதங்களின் ஆணிவேரைப் பற்றி ஆட்டின.. அதுவே சாதாரண மலாலாவை அசாதாரண மலாலாவாக உலக அரங்கின் முன் நிறுத்தியுள்ளது. பழிவாங்கத் துடித்த பாதகர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். தாலிபான் வரலாற்றில் நேருக்கு நேராக நின்று மூன்று மாணவிகளை சுட்டும் மூன்று மாணவிகளும் இன்று உயிருடன் மீண்டு இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. பெண்கல்வியின் குடுமியைப் பற்றி எரிக்கத் துணிந்த தாலிபான்களின் குரல்வளையை நெறித்த சிறிய பெண் மலாலாவின் துணிச்சல் 16 வயதில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மேடைக்கு கொண்டு போய் நிறுத்தியது. பெண்ணடிமைத்தனத்தை மண்மூடிப் போக செய்யவும், பெண் கல்வியைப் பறிக்க என்னும் பாதக தாலிபான்களின் கோரப் பற்களை பிடுங்கி எறியவும், பாகிஸ்தான் பிரதமராக தான் ஆக வேண்டும் என்ற இலட்சியத் தீ இந்தச் சிறுமி மலாலாவுக்கு இன்று விஸ்வரூபமாக எழுந்திருக்கிறது!
Book Details
Book Title பெண் கல்விப் போராளி மலாலா (Pen-Kalvi-Porali-Malala)
Author ஜெகாதா (Jekaadhaa)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 02
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஈழக் கனவும் எழுச்சியும்,முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து, அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின..
₹285 ₹300