Menu
Your Cart

பெண்ணென்று சொல்வேன்

பெண்ணென்று சொல்வேன்
-5 %
பெண்ணென்று சொல்வேன்
ஜா.தீபா (ஆசிரியர்)
₹143
₹150
  • Edition: 1
  • Year: 2014
  • ISBN: 9788192460949
  • Page: 176
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: அந்திமழை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா. அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதிர்பார்க்காத சில படங்கள் இடம்பெற்றிருந்தது ஆச்சரியம். குறிப்பாக இவை பெண்கள் இயக்கிய திரைப்படங்கள் அல்ல. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களது புற அக உணர்வுகள், நிலைப்பாடுகள், சந்தோஷ துக்கங்கள், அரசியல் பார்வை என்று பெண் சார்ந்த விஷயங்கள் அத்தனையையும் அலசும் வெவ்வேறு களங்களைக் கொண்ட்த் திரைப்படங்களைப் பேசும் புத்தகம். இன்னும் பார்க்க வேண்டிய எத்தனையோ திரைப்படங்கள் கொட்டிக்கிடக்கிறது என்பதையே இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் பொழுது தான் தெரிகிறது.
Book Details
Book Title பெண்ணென்று சொல்வேன் (Penendru solven)
Author ஜா.தீபா (Jaa.Theepaa)
ISBN 9788192460949
Publisher அந்திமழை (Magazines)
Pages 176
Published On Jan 2014
Year 2014
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இரவுகளில் தான் படங்கள் பார்ப்பது. முன்னர் கேள்விப்படாததாக இருந்தால் படம் முடிந்ததும் இயக்குநர் பெயர் இன்ன பிற தகவல்கள் தெரிந்து கொண்டால் தான் விடியும். அது ஒரு பெண் இயக்குநரின் படமென்றால் அன்றைய நாள் நிச்சயம் உற்சாகத்துக்கானது. அப்படித் தான் உருவானது மாதர் திரையுலகு. அங்கங்கே பெண் இயக்குநர்கள் இயக்க..
₹105 ₹110
திருதராஷ்டிரன் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான், கண்களற்ற உலகத்தில் - வாழ்வது எத்தளை கொடுமையானது , ' என்பதும் அதே நேரம் அது வசிகரமானதுஎன்றும் சொன்னார். ''வசீகரமா? எதற்காக ஒவ்வொரு நாளும் வித விதமான சமாதானங்களைச் சொல் கிறாய் ' திருதராஷ்டிரா? எனது கண்கள் என்னால் ' மறைக்கப்படாமல் போயிருந்தால் உங்கள்..
₹120
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவா..
₹128 ₹135
The Godfather படத்தில் அவர் எடுத்திருந்த முடிவு திகைப்பில் ஆழ்த்தியது. “தேவைப்பட்டால் மட்டும் நடிகர்களின் கண்களைக் காட்டினால் போதுமானது. கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியம்”. இந்த ஒளிப்பதிவு சிந்தனையை இன்றளவும் உலகம் கொண்டாடுகிறது – கார்டன் வில்லிஸ் ஒரு வ..
₹166 ₹175