Menu
Your Cart

பிரதாபமுதலியார் சரித்திரம்

பிரதாபமுதலியார் சரித்திரம்
-5 %
பிரதாபமுதலியார் சரித்திரம்
₹204
₹215
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பிரதாபமுதலியார் சரித்திரம்

தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்டு நற்பண்புகளையும், அறநெறிகளையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.


செய்யுள் நடையிலேயே நிலைத்திருந்த தமிழ் இலக்கியத்தில் உரைநடை இலக்கியத்தை அடையாளப்படுத்திய இந்நாவலே பின்னாளில் வந்த பல படைப்புகளுக்கும் முன்னோடி என்பதில் ஐயமில்லை.




Book Details
Book Title பிரதாபமுதலியார் சரித்திரம் (Pirathaba Muthaliyar Sarithiram)
Author மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Maayooram Vedhanaayakam Pillai)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 390
Year 2014
Edition 5
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்..
₹95 ₹100
தமிழின் முதல் நாவல் எனப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்து ஏறக்குறைய நூற்றி முப்பத்தோரு ஆண்டுகளாகின்றன. தங்கள் வீட்டு புத்தக அலமாரியை அழகுபடுத்துவதுடன், வருங்கால சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கருதி பெரும்பாலான தமிழ் வாசகர்கள் இந்நூலை புத்தகக் கண்காட்சிகளில் கடந்த ஆறுவருடமாக தவறாமல்..
₹309 ₹325