Menu
Your Cart

சங்கர மடத்தின் நாடித்துடிப்பு

சங்கர மடத்தின் நாடித்துடிப்பு
-5 % Out Of Stock
சங்கர மடத்தின் நாடித்துடிப்பு
வே.மதிமாறன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சங்கர மடத்தின் நாடித்துடிப்பு

காலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமானது.

சுதேசமித்திரன் சிந்தனை, முதலாளித்துவ வடிவம் பெற்றது. அது தன்னிடம் இருந்த ஜோதியை, ராம்நாத் கோயாங்கா என்கிற ஒரு முதலாளிக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த முதலாளி சுதேசமித்திரன் சிந்தனைக்கு முதலாளித்துவ முலாம் பூசினார்.

பனியா முதலாளி. பார்ப்பன ஆசிரியர் குழு. இதோ தயாராகிவிட்டது. பார்ப்பன பனியாவுக்கான ஒரு நடுநிலை  நாளிதழ், தினமணி.

-வே.மதிமாறன்.

Book Details
Book Title சங்கர மடத்தின் நாடித்துடிப்பு (Sankara Madathin Naadithudipu)
Author வே.மதிமாறன் (V.Mathimaran)
Publisher அங்குசம் பதிப்பகம் (Angusam Pathippagam)
Pages 104
Published On Dec 2012
Year 2012
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

’பாரதி’ய ஜனதா பார்ட்டிபாரதியின் வார்த்தைகள் இல.கணேசனின் குரல் வளையாக, இராம கோபாலனின் குரல் வளையாக காலத்தை தாண்டியும் - நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆம், அந்தப் புரட்சிக் கவி பாரதி விரும்பிய ‘புரட்சி’ அதாவது மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது. ‘..
₹57 ₹60