டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிஜேபி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளைவிட, தமிழ்நாட்டில் இப்போராட்டத்தைத் தடுப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் அப்போதிருந்த அதிமுக ஆட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கூடுதல் என்றே சொல்லலாம். காவல்துறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது, பொய் வழக்குப் போராடுவத..
1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழ..
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்..
சில ஆண்டுகளுக்கு முன்பு 1963இல் திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதையொட்டி அப்போது நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் மனம் விட்டு விவாதிப்பதற்கென நமது தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அவரது கைப்பட எழுதிய உரையை வெளியிடப் போவ..
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத..
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவா..
எந்த அரசியல்வாதி கையிலும் ரூபாய் இரண்டரை லட்சித்திற்கும் மேல் இல்லையா? இருந்தால் அவற்றை அவர்கள் எப்படி மாற்றினார்கள்? பல அதிகாரிகள் கையில் பணம் இல்லையா? அவர்கள் அவற்றை மாற்றவில்லையா? வரிசையில் நிற்பவர்கள் யார் என கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? எத்தனை பணக்காரர்கள் வரிசையில் நின்றார்கள்?..
“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனை..