Menu
Your Cart

இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்

இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்
-5 %
இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்
அ.மரியசூசை (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்

 தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என்பது வரலாற்றுப் போக்கில் நிகழக்கூடிய ஒன்றுதான். மாறிவரும் சமூகச் சூழலில் அதுதான் வரலாற்று விதியாகவும்கூட இருக்க முடியும்.ஆனால் பழங்குடிப் பண்பாட்டைத் தன்னுடன் இணைத்துச் சுவீகரித்துக் கொள்ள விரும்பும் தமிழ்ப் பண்பாடு என்பது தனது தனித்த அடையாளங்களொடு இருக்கிறதா என்பது மிகப்பெரும் வினாவாகும்.அதாவது, தமிழ்ப் பண்பாடு என்று இன்று கருதப்படும் பண்பாடு, உண்மையில் சமற்கிருத மயமாக்கப்பட்ட பண்பாடே உலக வல்லாதிக்கத்தின் ஒரு பகுதிக்கு ஆட்பட்ட பண்பாடே.

-கி.பார்த்திபராஜா


Book Details
Book Title இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் (India Pazhangudi Panpaadum Tamil Panpaadum)
Author அ.மரியசூசை (A.Mariyasoosai)
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 184
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில்.முந..
₹95 ₹100
வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீ...தியும் கே..லியும்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணாப்பழம், காரக்காய், சூரக்காய், நுணாப்பழம், காட்டு நெல்லிக்காய் ஆகியவற்றைத் தின்று, பள்ளிப் படிப்பு வரதராசன் பேட்டை, தொன்போஸ்கோ உயர்ந..
₹143 ₹150