Menu
Your Cart

எஸ்.ராமகிருஷ்ணன்

கதைக்கள்ளன்..
₹38 ₹40
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்எஸ்.ராமகிருஷ்ணன்..
₹71 ₹75
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை..
₹109 ₹115
மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன். காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது...
₹209 ₹220
காற்றில் யாரோ நடக்கிறார்கள்:..
₹309 ₹325
பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்ற..
₹171 ₹180
இந்த புத்தகம் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நாடோடி கதைகளின் தொகுப்பாகும். சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், பெரியவர்களையும் கவரும் வண்ணம் மிக சுவாரசியமாக எஸ். ராமகிருஷ்ணன் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். முக்கிய சிறப்பம்சங்கள்: 80 கதைகள்: ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா என ..
₹95 ₹100
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது..
₹57 ₹60
எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் அன்றாட வாழ்வின் உலகில் நாம் கவனம் கொள்ளாத மனிதர்களை, அவர்களின் அகச் சிக்கல்களை, மனத்தவிப்பை சிறப்பாக ாக கவனப் படுத்துகின்றன. றன. இவரது கதைகளை வாசிப்பது என்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதைப் போன்ற அனுபவம் தரக்கூடியது. அங்கே காற்றும், மழையும், குளிர்ச்சியும், பாத..
₹138 ₹145
Showing 61 to 72 of 157 (14 Pages)