Menu
Your Cart

ச.தமிழ்ச்செல்வன்

இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்த..
₹19 ₹20
தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் - இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. “ஆ..
₹181 ₹190
எது கலாச்சாரம்?கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று எதனைச் சொல்கிறோம். அருங்காட்சியகத்தில் வைத்துப்போற்ற வேண்டிய பாரம்பரிய சின்னமா பண்பாடு? நம் அன்றாட வாழ்வை வழிநடத்தும் கலாச்சாரத்தின் கூறுகள் எவை? யாருக்காக எவ்வாறு நாம் பண்படுத்தப்படுகிறோம்? அரசியலின் மீது கலாச்சாரம் தாக்கம் எத்தகையது? கலாச்சாரத்தின் அர..
₹24 ₹25
வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். ..
₹114 ₹120
ராமனை முன் வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கும் இந்நாட்களில் வெட்டியாகத் தின்று கொண்டு திரிகிறவனுக்கும் நம் மக்கள் “சரியான சாப்பாட்டு ராமன் அவன்” என்று ராமனின் பேரைத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்ல வேண்டுமல்லவா?. கல்யாணராமன், ஜானகிராமன், சீத்தாராமன், அயோத்திராமன், பூட்டிய வில்லோடு தி..
₹86 ₹90
இக்கதைகள் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடமாக நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டவை அல்ல. குழந்தைகள் தாமே வாசித்துக்கொள்ள, அவ்வாசிப்பு விவாதமாகவும் பிற வடிவங்களாகவும் உருக்கொள்ள ஆசிரியர் நட்புடன் வழிகாட்டவுமென இக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான கதாசிரியர்களின் கதைகளும் மொழிபெயர்ப்புக் கதைகள..
₹62 ₹65
Showing 1 to 12 of 35 (3 Pages)