Menu
Your Cart

ச.தமிழ்ச்செல்வன்

காலத்தின் குரல் - அருணன்எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கலை இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தின் நாற்பதாண்டு கால வரலாற்றுப் பதிவு இந்நூல்.கருத்துரிமைக்கும்.சகிப்புத்தன்மைக்கும் நாட்டின் மதச்சார்பின்மை மாண்புகளுக்கும கடுமையான அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இந்த வரலாற்றுக்குப் புதிய அர்த்தமும் த..
₹190 ₹200
கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட ப..
₹76 ₹80
நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது. என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளி..
₹190 ₹200
சந்தித்தேன்...ஒன்பது ஆளுமைகளின் நேர்காணல்களை வாசிப்பதன் மூலம் வாசகன் தமிழ்ச் சூழலின் சகல பாகங்களுக்குள்ளும் பிரவேசிக்கிறான், பங்கு கொள்கிறான், எதிர்வினைகள் புரிய ஆயத்தமாகிறான்...
₹57 ₹60
சாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையு..
₹67 ₹70
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹171 ₹180
குழந்தைகள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் பெரியவர்களாகிய நம்மிடம் உண்மையில் பதில் இல்லைதான். நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்தின் போதாமைகள், ஏற்றத்தாழ்வுகள், பலவீனங்கள் குறித்த குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கிறது...
₹124 ₹130
1940 களில் தஞ்சை தரணியில் விவசாயக் கூலிகளான தலித் மக்களை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலை மற்றும் பண்பாட்டு விடுதலைக்காகவும் போராடியது கம்யூனிஸ்ட்..
₹10 ₹10
எஸ். தமிழ்செல்வன் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' (2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது) தமிழ் சிறுகதை வரலாற்றின் ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தை ஆவணப்படுத்தும் ஒரு மாபெரும் இலக்கியப் பொக்கிஷமாகும். சுமார் 900 பக்கங்களைக் கொண்ட இந்நூல், 1913-இல் வ.வே.சு. ஐயரின் 'குளத்தங்கரை அரசமரம்' தொட..
₹895
Showing 13 to 24 of 35 (3 Pages)