Menu
Your Cart

சா.கந்தசாமி

கதைகளின் காலக் கடிகாரம் வேறு; வாழ்வின் காலக் கடிகாரம் வேறு. வாழ்வை அது கடந்துபோன பின்பு ஒரு கதையாக நினைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு நினைத்துக் கொள்ளப்படும்போதே வாழ்வு வேறொரு காலத்துக்குள் புகுந்துவிடுகிறது. அதன் வேகமும் சுழிப்புகளும் செயற்கைத் தன்மையை அடைந்து விடுகின்றன. எவ்வளவு ந..
₹133 ₹140
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவில..
₹181 ₹190
நவீன தமிழ்ச் சிறுகதைகள்1960ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1995ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட நவநவமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் நவீன தமிழ்ச் சிறுகதைகள். கருத்திலும், கதை சொல்லும் பாங்கிலும், மொழி நடையிலும் தனித்தன்மை மிளிரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தவர் கொடுப்பது ..
₹233 ₹245
புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது. 1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட..
₹171 ₹180
Showing 25 to 36 of 48 (4 Pages)