Menu
Your Cart

நவீன தமிழ்ச் சிறுகதைகள்

நவீன தமிழ்ச் சிறுகதைகள்
-5 %
நவீன தமிழ்ச் சிறுகதைகள்
சா.கந்தசாமி (ஆசிரியர்)
₹233
₹245
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நவீன தமிழ்ச் சிறுகதைகள்

1960ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1995ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட நவநவமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் நவீன தமிழ்ச் சிறுகதைகள். கருத்திலும், கதை சொல்லும் பாங்கிலும், மொழி நடையிலும் தனித்தன்மை மிளிரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தவர் கொடுப்பது சா.கந்தசாமி. 1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்தவர். இளம் வயதில் எழுத ஆரம்பித்த இவரின் முக்கியமான படைப்பு சாயாவனம் நாவல்களோடு சிறுகதைகளையும் விமர்சனமும் எழுதி வருகிறவர். தொலைக்காட்சி தொடர், டாக்குமெண்ட்ரி இயக்குநர். சாகித்திய அகாதெமிக்காக ஜெயகாந்தன் பற்றி டாக்குமெண்ட்ரி எடுத்துள்ளார் விசாரணைக் கமிஷன் நாவலுக்காக 1998ஆம் ஆண்டில் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

Book Details
Book Title நவீன தமிழ்ச் சிறுகதைகள் (Naveena Tamil Sirukadhaikal)
Author சா.கந்தசாமி (Sa.Kandasamy)
ISBN 8126008911
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 320
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும்..
₹238 ₹250
அவன் ஆனது' நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது...
₹162 ₹170
பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவில..
₹181 ₹190
எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று. - சா. கந்தசாமி..
₹219 ₹230