By the same Author
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரங்களும் விளக்கங்களும் 275 படங்களுடன்..
₹247 ₹260
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத..
₹114 ₹120
சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமி..
₹76 ₹80
மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இ..
₹67 ₹70