கவிதை இந்த பாழாகிப்போன பேரமைப்பால் கொஞ்சமும் அசைக்க முடியாததாக இருக்கிறது வின்மீன்களின் விவசாயிகள் மூச்சுவிடும் நிலம் இது சரியான இலக்கியம் என்பது காலகாலமாக எவரும் அழிக்க முடியாததாக இருக்கிறது...
₹94 ₹99
ஃப்யூர்டஸ் காணும் உலகம் அதிகம் பிழைகளையே கொண்டது மற்றும் அதை பற்றி அவர் என்ன எழுதுகிராறோ அதைத்தெலிவாகவும் ஒலிவு மறைவு இன்றியும் எழுதுகிறார் சந்தேகம் நிச்சயமின்மை தகுதியுடைமை அல்லது இருண்மை ஆகியவை அல்ல அவரது கவிதைகள்
எது சரியோ அது சரி எது தவறோ அது தவறு வேறுபாட்டை அரிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பா..
₹81 ₹85
பறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞர் சமயவேலுக்கு பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும்.எளிமைபோல தோற்றமளிக்கும் கவிதைகள் கொண்ட அசாதாரணமான கவிதைகள், அவரைப் போல நகலெடுக..
₹76 ₹80