Menu
Your Cart

சமயவேல்

பறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞர் சமயவேலுக்கு பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும்.எளிமைபோல தோற்றமளிக்கும் கவிதைகள் கொண்ட அசாதாரணமான கவிதைகள், அவரைப் போல நகலெடுக..
₹76 ₹80
ஒவ்வொரு மனிதனுக்கும் பால்ய நினைவுகள் வற்றாத படைப்பிலக்கிய ஜீவ ஊற்று. அந்த வகையில் இப்பதிப்பிற்காக பழைய நினைவுகளில் ஊறித்திளைத்த ஆசிரியருக்கு இன்னும் இன்னும் பல விஷயங்கள் நினைவோடையாக ஊற்றெடுத்திருக்கிறது. அனைத்தையும் எழுத்தாக்கி இதில் சேர்த்திருக்கிறார். எழுத்துடன் ஓவியங்கள், ஒளிப்படங்கள் என்று ஒவ்வொ..
₹228 ₹240
ஊரின் கண்மாய், புரப்பட தயாராக நிற்கும் புளியமர ரயிலாக நீண்டு கிடக்கும் கண்மாய்க்கரை, ஊருணிகள், கிணறுகள், ஆலமரங்கள், பழந்தின்னி வௌவாள்கள் நிரம்பிய அத்தி, அரசமரங்கள், பால் வடியும் முதிர் வேப்பங்கன்னிகள், பாம்புகள் நெலியும் கோவில்கள், பேய்கள் தெலாப்போட்டு இரைக்கும் அழிந்த நந்தவனங்கள், மூக்கையாரெட்டியார..
₹95 ₹100
அன்னா ஸ்விர் கவிதைகள், குளோரியா ஃப்யூர்டஸ் கவிதைகள், இலையுதிர்கால மலர்கள் வாடுவதும் இல்லை வீழ்வதும் இல்லை – நவ சீனக் கவிதைகள் ஆகிய கவிதை மொழிபெயர்ப்புகளையும் மரக்கறி – சர்வதேச மேன் புக்கர் விருதுபெற்ற நாவலையும் மொழிபெயர்த்திருக்கும் திரு. சமயவேல் மொழிபெயர்த்திருக்கும் நாடகங்கள் அடங்கிய தொகுப்புதான் ..
₹209 ₹220
Showing 25 to 30 of 30 (3 Pages)