Menu
Your Cart

கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்

கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்
-5 %
கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள்
ஏ.கோபாலகிருஷ்ணன் (ஆசிரியர்), பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்), காஞ்சனை மணி (தமிழில்), சங்கர் (தமிழில்)
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன இது கவலையளிக்கக் கூடியப் பாதுகாப்பு பிரச்சனைகளை கொண்டுள்ளன என்று நுணுக்கமான ஆதாரங்களோடும் விவரணைகளோடும் விளக்குகிறார் இந்நூல் ஆசிரியர்.
Book Details
Book Title கூடங்குளம் அணுஉலை மீதான மௌனத்தைக் கலையுங்கள் (Koodangulam Anuulai Meedhana Mounathai Kalaiyungal)
Author ஏ.கோபாலகிருஷ்ணன் (A.Gopalakrishnan), பூவுலகின் நண்பர்கள்
Translator சங்கர் (Sankar), காஞ்சனை மணி (Kanjanai Mani)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 32
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Ecology | சூழலியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர். இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி, காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசு கோப்பின் அடித்தட்டில் இவர்கள் படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு வர்க்கமே. எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை அடித்தளம் மறைந்து கோபுரம் எழு..
₹95 ₹100
உலகம் முழுவதும் மந்திரவிரிப்புகளாக சூழ்ந்திருக்கும் காற்று, மேகங்கள் ஆகியவைதான் வானிலையை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புரிந்து கொள்வதென்பது. வானிலை மாற்றத்தை விளங்கிக்கொள்ள மட்டுமல்ல காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதற்கும் முக்கியமானது...
₹29 ₹30