
-10 %
சங்கர மடத்தின் நாடித்துடிப்பு
வே.மதிமாறன் (ஆசிரியர்)
₹54
₹60
- Edition: 1
- Year: 2012
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அங்குசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சங்கர மடத்தின் நாடித்துடிப்பு
காலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமானது.
சுதேசமித்திரன் சிந்தனை, முதலாளித்துவ வடிவம் பெற்றது. அது தன்னிடம் இருந்த ஜோதியை, ராம்நாத் கோயாங்கா என்கிற ஒரு முதலாளிக்கும் பகிர்ந்து கொடுத்தது. அந்த முதலாளி சுதேசமித்திரன் சிந்தனைக்கு முதலாளித்துவ முலாம் பூசினார்.
பனியா முதலாளி. பார்ப்பன ஆசிரியர் குழு. இதோ தயாராகிவிட்டது. பார்ப்பன பனியாவுக்கான ஒரு நடுநிலை நாளிதழ், தினமணி.
-வே.மதிமாறன்.
Book Details | |
Book Title | சங்கர மடத்தின் நாடித்துடிப்பு (Sankara Madathin Naadithudipu) |
Author | வே.மதிமாறன் (V.Mathimaran) |
Publisher | அங்குசம் பதிப்பகம் (Angusam Pathippagam) |
Pages | 104 |
Published On | Dec 2012 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |
By the same Author
’பாரதி’ய ஜனதா பார்ட்டிபாரதியின் வார்த்தைகள் இல.கணேசனின் குரல் வளையாக, இராம கோபாலனின் குரல் வளையாக காலத்தை தாண்டியும் - நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆம், அந்தப் புரட்சிக் கவி பாரதி விரும்பிய ‘புரட்சி’ அதாவது மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது. ‘..
₹54 ₹60