Publisher: செம்மை வெளியீட்டகம்
படைப்பின் விதிகளை அதாவது அண்டக்கோட்பாட்டின் விதிகளை நாம் ஓரளவு புரிந்து கொண்டால் தோற்றத்தினைப் பார்த்தே அவ்வுயிரின் உள்ளடக்கத்தினைப் புரிந்துகொள்ள முடியும் அப்படிக் கற்றுக்கொள்வது நமக்கு வரமாகத்தான் இருக்கும் ஒருபொருளை நாம் வடிவமைக்கும்போது அப்பொருளின் பண்பும் இயல்பும் எவ்வாறு அமைய வேண்டும் என விரும..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
நீர் வெப்பம் காற்று ஆகிய மூன்றையும் ஓர் உயிரினம் எப்படித் தனதாக்குகிறது? இம்மூன்றில் எதை அதிகமாக வைத்துக்கொள்கிறது? எதைக் குறைவாக வைத்துக்கொள்கிறது? என்பதைப் பொறுத்து அதன் வடிவம் மாறும் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது அதைப் பற்றிச் சொல்லாமல் பூமியில் எதைப..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
தற்சார்பு என்னும் சொல் அளவுக்கு அதிகமாக மேலோட்டமாகப் புழங்கிவிட்டதால் பலருக்கு அச்சொல்லின் ஆழம் நீர்த்துப்போய்விட்டது.
ஆசான் ம.செந்தமிழன் செம்மை வழியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு செயல்பாடும் சார்புத்தன்மையை அகற்றுவதையே அடித்தளமாகக் கொண்டிருக்கும்.
மருத்துவத்தில் கூட “பிற மருத்துவ முறைகளையும் மருத்துவர..
₹190 ₹200
Publisher: செம்மை வெளியீட்டகம்
கறி விருந்துமிகச் சமீபத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட நமது மரபுச் சுவைகளை மீட்டெடுக்கும் பணியாக மரபு உணவு வகைகளும் அவற்றின் செய்முறைகளும்ழ கொடுக்கப்பட்டுள்ள நூல்...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
சூல் கொண்டது முதல் பிரசவம் நிகழும் வரை கடைபிடிக்க வேண்டிய மரபுவழி உணவு, மருந்து, வாழ்க்கைமுறை வழிகாட்டல்கள். மரபுவழி பிரசவ நடைமுறைகள் மற்றும் குழந்தையின் ஒரு வயது வரையிலான உடல் நலப் பேணல் குறிப்புகள் அடங்கிய நூல்.அனுபவத்தில் முதிர்ந்தோரிடம் பெற்ற நெறிகள் மற்றும் தன் அனுபவத்தில் கற்ற பாடங்களின் அடிப்..
₹171 ₹180
Publisher: செம்மை வெளியீட்டகம்
முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...
₹76 ₹80
Publisher: செம்மை வெளியீட்டகம்
எதைச் செய்தாலும் அதை உணர்ந்து செய்தல், புரிந்துகொள்ளுதல் என்ற விருப்பத்தோடு செய்தல், எல்லாச் செயல்களையுமே அகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நாட்டத்தோடு செய்தல், நாடிச் செய்தல், அதுவே உடலுக்கும் இயற்கைக்குமான உறவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த மிக மிக எளிமையான வழி. இதுவே நாடி கற்றுக்கொள்ளும் வழி. ..
₹162 ₹170
Publisher: செம்மை வெளியீட்டகம்
மெய் உண்மையும் உருபொருளும்நோய் என்பது முயற்சியின் விளைவு நலம், சரணடைதலின் பரிசு, மனிதர்கள் தமது முயற்சிகளின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து விட்டார்கள். எல்லாச் செயல்களும் தமது முயற்சிகளால்தான் விளைகின்றன என அவர்கள் நம்புகிறார்கள்...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
மெய்யியல் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தகுதி வேண்டும். அது சிறப்புத் தகுதி அல்ல. ’உங்களுக்கு மெய்யியல் தகுதி வேண்டும்’ என்றால், உங்களுடைய எல்லாத் தகுதிகளையும் இழப்பதுதான்! அனைத்து ஒப்பனைகளையும் களைந்துவிடுங்கள். ’நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரினம்’ என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். மற்..
₹266 ₹280
Publisher: செம்மை வெளியீட்டகம்
யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு.ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு.ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் த..
₹57 ₹60