Publisher: செம்மை வெளியீட்டகம்
எண் நூலில் ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள் அமைவு பற்றி விளக்கப்பட்டிருந்தது. தனி எனும் கருத்தமைவே ஒன்று எனும் எண்ணென அமைந்து, அவ்வொன்று முடுக்கம் எனும் இயல்புடன் அமைகிறது. இவ்வாறாக ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களே அவ்வதற்குரிய இயல்புகளுடன் படியெடுத்து வடிவங்களாக விரிகின்றன. அணுவும் அண்டமும் இவ்வெ..
₹114 ₹120
Publisher: செம்மை வெளியீட்டகம்
காற்று வந்து செல்ல வேண்டும். வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும்.நீர் நிலைக்க வேண்டும்.எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையேஇல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம்..
₹171 ₹180
Publisher: செம்மை வெளியீட்டகம்
செந்தமிழன் நடத்தும் உரையாடல்களின் பின்னால் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கும் அவர் முன்வைக்கும் கருத்துகள் வெறுமனே தகவல் பொழிவாக இருந்ததில்லை அதில் செயல்பாடு நோக்கிய உள்ளுணர்வு இருக்கும்...
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
பாதாள அறை திறக்கப்பட்டது மயில் பட்டாம்பூச்சி பச்சைக்கிளி தட்டாம் பூச்சி குளவிக்கூட்டம் எல்லாரும் மெதுவாக உள்ளே சென்றார்கள் பட்டாம்பூச்சி கமண்டலத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கூறியது...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
தோற்றுவாய் - ம.செந்தமிழன் : அன்பே, ஆடாதிரு அசையாதிரு கலங்காதிரு நிலைத்திரு ...
₹143 ₹150
Publisher: செம்மை வெளியீட்டகம்
தோல் நலம் புறம் வ்- மா. செந்தமிழன் :பூமியின் தோல்தான் கடல்உடலின் கடல்தான் நம்முடையதோல். இரண்டும் ஒன்றுதான்.நுரையீரலைக் காட்டிலும்அதிகமாக தோல் சுவாசித்துக்கொண்டே இருக்கிறதுதோலின் கீழ்ப் பகுதியில்உள்ள படிமம் நீராலானது.அதுவும் கடல் நீராலானது...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
நமனை அஞ்சோம்மனதையும் உடலையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லோபதி மருத்துவத்தை நிராகரிக்கும் நூல்...
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
நீர்நிறை(எவ்வுயிரும் எம்முயிரே) - ம.செந்தமிழன் :தாவரங்கள் நீரைத் தேக்கிவைப்பதை புரிந்து கொள்ள உதவும் நூல்..
₹95 ₹100
Publisher: செம்மை வெளியீட்டகம்
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) - ம.செந்தமிழன் :எல்லாப் புறங்களும் பொய்மைதான்.எல்லா அகங்களும் உணமைதான்.உணமை என நீ கருதுவது உணமையல்ல.வானம் நீல நிறம் என்று உரைப்பதைநீ உண்மை என்கிறாய். அன்பே, அதுசரியானதுதானே தவிர உணமையானதல்ல.வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன.மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது...
₹67 ₹70
Publisher: செம்மை வெளியீட்டகம்
எந்தைப் புணர்ச்சி ஒன்றில் பெருக்கும்
எந்தைப் புணர்ச்சி ஒன்றை விரிக்கும்
சிந்தைப் புணர்ச்சி தம்முள் பல்கும்
சிந்தைப் புணர்ச்சி நன்மை நல்கும்
அறிநிலை யாவும் புணர்ந்து பெருக்க
குறிநிலைப் புணர்ச்சி ஆக்கை தரிக்கும்..
₹67 ₹70
Publisher: செம்மை வெளியீட்டகம்
தொல்காப்பியர் வழங்கிய தொல்காப்பியத்தின் மரபியல் செய்யுள்கட்கு ஆசான் ம.செந்தமிழன் உணர்ந்து இயற்றிய விரிவுரை - மரபியல் விரிநூல்.
தமிழின் தொன்மையான நூல்களில் இன்றியமையாததும், 7000 ஆண்டுகளுக்கு முந்தையதுமானது தொல்காப்பியம்.
>>தமிழ் சமூகத்தின் நடைமுறைகள் மற்றும் முன்னோர் உணர்ந்து கூறிய கருத்துகள் ஆகியவ..
₹152 ₹160