-5 %
Out Of Stock
செம்மை நிலம் - மரபுக் வேளாண் கொள்கை (வழி நூல் 2)
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 01
- Year: 2019
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காற்று வந்து செல்ல வேண்டும்.
வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும்.
நீர் நிலைக்க வேண்டும்.
எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையே
இல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றும் ஒரு தோட்டத்திற்குள் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த வடிவமைப்பு நாம் செய்வதல்ல. இது படைப்பின் வடிவமைப்பு. இதைப் புரிந்து கொண்டு வடிவமைக்க வேண்டும்.
Book Details | |
Book Title | செம்மை நிலம் - மரபுக் வேளாண் கொள்கை (வழி நூல் 2) (semmai nilam) |
Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
Pages | 200 |
Published On | Dec 2018 |
Year | 2019 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Heritage | பாரம்பரியம், Agriculture | வேளாண்மை |