Menu
Your Cart

செத்தை

செத்தை
-5 % Out Of Stock
செத்தை
வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹105
₹110
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
செ. வீரபாண்டியன் (1987) திருவண்ணாமலை - செங்கம் - அந்தனூரில் பிறந்தவர். தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் படைப்பான 'பருக்கை' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் படைப்பாக்க மேன்மை விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இச் சிறுகதைத் தொகுப்பு இவரது இரண்டாவது நூலாகும். இத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மானுடச் சமூகத்து எளிய மனிதர்களின் வாழ்வியல், உளவியல் பிரச்சினைகளை முன் வைக்கின்றன. தனிப்பட்ட, தேர்ந்த களங்களைத் தன்னகத்தே கொண்டு அம் மக்களின் மன அடுக்குகளிலிருந்து கசியும் கவலைகளைக் கவனம் பிசகாமல் காட்சிப்படுத்துகின்றன.
Book Details
Book Title செத்தை (Sethai)
Author வீரபாண்டியன் (Veerapandian)
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 144
Published On Jan 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பருக்கைபல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளை ஞர்கள் என்று நினைத்திருப்போம். வீரபாண்டியனின் ‘பருக்கை’ நாவலைப் படித்த பிறகு அந்த எண்ணமே மாறி விட்டது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்..
₹257 ₹270
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510