Menu
Your Cart

வீரபாண்டியன்

வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510
செ. வீரபாண்டியன் (1987) திருவண்ணாமலை - செங்கம் - அந்தனூரில் பிறந்தவர். தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் படைப்பான 'பருக்கை' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு ..
₹105 ₹110
பருக்கைபல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளை ஞர்கள் என்று நினைத்திருப்போம். வீரபாண்டியனின் ‘பருக்கை’ நாவலைப் படித்த பிறகு அந்த எண்ணமே மாறி விட்டது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்..
₹257 ₹270
Showing 1 to 3 of 3 (1 Pages)