Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

மூன்று நதிகள்
-5 %
வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பட..
₹171 ₹180
மூளைச்சாவு
-6 %
மூளைச்சாவுமுன்பெல்லாம் கோமா என்ற வார்த்தையைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நினைவிழந்து போவோரை வீட்டில் வைத்து ஆண்டுக் கணக்கில் பராமரித்து வருவதை அறிந்திருப்போம். ஆனால், இன்று தினம் தினம் மூளைச்சாவுகள் நடக்கின்றன. கோமா பற்றி குறைவாகவே நாம் கேள்விப்படுகிறோம்...
₹15 ₹16
மூவர்
-5 %
அச்சில் வெளிவந்த பா. ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் காண்கிறது...
₹276 ₹290
மெனிஞ்சியோமா
-5 %
மார்ச்சுவரியின் ஒவ்வொரு இழுப்பறையாக திறந்து பார்ப்பது போல் ஒரு மெல்லிய பதற்றத்தை ஒவ்வொரு பக்கத்திலும் பரப்பி வைத்திருக்கிறான் சந்துரு. ஒரு நத்தை தன் கூட்டை இழந்து வெயிலில் அதன் மெல்லுடல் மின்னும் தகிப்பு அவனது தனிமையின் கதறலில் எதிரொலிக்கிறது. அந்தத் தகப்பனின் பரிதவிப்பு உருவாக்கும் கழிவிரக்கம், காய..
₹133 ₹140
மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்
-5 % Out Of Stock
இதுவரை இப்படியொரு நூலை நீங்கள் எந்த இந்திய மொழியிலும் வாசித்திருக்கமுடியாது. இப்படியொரு உலுக்கியெடுக்கும் அனுபவத்தை இதுவரை எந்த எழுத்திலும் நீங்கள் பெற்றிருக்கமுடியாது. வாசித்துமுடித்த பிறகும் நீண்டகாலம் நினைவுகளில் தங்கியிருக்கும் உணர்வுபூர்மான பல கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இது வாழ்நாள..
₹309 ₹325
மெல்பகுலாஸோ
-100 % Out Of Stock
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விள..
₹0 ₹0
மெல்ல விலகும் பனித்திரை | திருநங்கையர் குறித்த சிறுகதைகள்
-4 % Out Of Stock
மெல்ல விலகும் பனித்திரைதிருநங்கைகள் குறித்து இதுவரை வந்துள்ள படைப்புகளில் சிறுகதைகள் நீங்கலாக பெரும்பாலும் கரிசனமும், பொதுப் புத்தியும், முன்முடிவும் கொண்ட அணுகுமுறையோடே அமைந்துள்ளது. ..
₹48 ₹50
மெல்லுடலிகள்
-5 %
இருட்குகைகளுக்குள் அலைந்து திரிந்தாலும் வவ்வால்கள் ஒருபோதும் தங்களின் பாதைகளை மறப்பதில்லை. அவற்றுக்கு ஒலியே ஒளி. போகனின் கதைகளில் உலாவும் மனிதர்களும் இந்த வவ்வால்களைப் போன்றவர்களே. மனதின் ஒலியைப் பின்தொடர்ந்து ஒளியைத் தேடியலைபவர்கள். பயணங்கள் எத்தனைக் கடினமாயிருந்தாலும் பாதையில் எதிர்ப்படும் துயரங்க..
₹333 ₹350
மெளனியின் கதைகள்
-5 % Out Of Stock
அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்யப்பட்டுள்ளன அவரி..
₹166 ₹175
Showing 2233 to 2244 of 2545 (213 Pages)