Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

உலகக் காதல் கதைகள்
-5 %
தொகுப்புரை: யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே! - குறுந்தொகை: 40, காதல் விநோதமானது; கவர்ச்சியானது: மாயமான மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம். முறையில் மகி..
₹380 ₹400
உலகப் புகழ்பெற்ற மூக்கு
-5 %
தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்களைக் கடந்து வாழுகிற கதையின் சுல்தான்; அக உணர்வுகளைப் பிரபஞ்ச அனுபவங்களாக மாற்றிய உலக சஞ்சாரி; எண்ணவோட்டங்களின் அழுத்தத்..
₹375 ₹395
உஷா சுப்பிரமணியன் கதைகள்
-5 %
உஷா பல விஷயங்களில், ஒரு முன்னோடி எழுத்தாளர். தீவிரமான விஷய உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு பாசாங்கற்று எழுதுவதில், அவர், அவருக்குப் பின்னால் வந்த பலருக்கும் வழி காட்டியவர். தமிழ் இலக்கியச் சூழலில், உண்மைகளை உரமாகச் சொல்வதே மங்கிக் கொண்டு வரும் நேரம் இது. இதை, உஷாவோடு சக பயணியாக, நடந்து கொண்டிருக்கும்..
₹561 ₹590
உஸ்தாத்
-5 %
இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் ப..
₹238 ₹250
ஊசலாடும் காந்தி
-5 %
ஜெயந்தி சங்கர் சிறுகதைகளின் களம் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. தனித்துவமானது. மனிதர்களின் அகம் சார்ந்த உரையாடல்களை அடிநாதமாகக் கொண்டது. ஆங்காங்கே தெறிக்கும் மெல்லிய கூர்மையான நகைச்சுவையை வெளிப்படுத்தக் கூடியது. இத்தனையும் ஒருசேர ஒரு சிறுகதையில் வெளிப்படும்போது அது தன்னிகரற்ற அனுபவமாக மாறுகிறது. ஆங்கி..
₹228 ₹240
ஊதா பலூன்
-5 %
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
ஊதா வண்ண இலைகளின் பாடல்
-5 %
உஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.  வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர..
₹143 ₹150
Showing 517 to 528 of 2576 (215 Pages)