Publisher: பாரதி புத்தகாலயம்
மனிதமும் உரிமையும்பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கானமனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் இப்புத்தகம் மரண தண்டனை தேவையா? என்கிற விவாதத்தை முன்வைக்கிறது. சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சம..
₹24 ₹25
மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
₹8 ₹8
Publisher: தடாகம் வெளியீடு
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
மேல்நாடும் கீழ்நாடும்சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால் நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரி..
₹10 ₹10
Publisher: பாரதி புத்தகாலயம்
காதல் கட்டற்ற மாபெரும் சக்தி. சட்டத்தாலும் சடங்குகள் அறநெறிகளாலும் அதை அடக்கிவிட முடியாது...
₹48 ₹50
வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை”எங்கள் சுயமரியாதை திருமணத்தில் எதிலும் இருவருக்கும் சரிசமமான உரிமை என்றே சொல்லித்தான் மண நிகழ்ச்சி முடிவு பெறும்...
₹14 ₹15
Publisher: களம் வெளியீட்டகம்
மனித வாழ்க்கையில் அன்பும் நட்பும் எப்போதும் ஒவ்வொருவரையும் உயர்த்தும், உயர்த்தவேண்டும். அப்படியான ஒரு நண்பர்கள் குழுவைத்தான்இங்கே நீங்கள் சந்திக்கவிருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் வாசிக்கும்போதே உங்களுக்குள் காட்சியாக விரியும். இது உங்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.கதையின் தடையற்ற வே..
₹95 ₹100