Menu
Your Cart

Sociology | சமூகவியல்

மண் வம்சம்
-5 %
கதைகளைச் சோற்றுருண்டைகள் போலக் குழந்தைகளுக்கு ஊட்டிய தாத்தாவின் வம்ச சரித்திரமாக நாவல் விரிவு கொள்கிறது. துளசியப்பனின் தாத்தா கதை இது. ஒரு வம்ச வரலாறாகவே இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், சாதிய இழிவுக்கெதிரான ஒரு பண்பாட்டு அடையாளப் போராட்டத்தின் கதை இதற்குள்ளே அடங்கியிருப்பதை நம்மால் கண்டுணர முடிகிறது..
₹138 ₹145
மனித சமத்துவமும் இந்து சமுதாயமும்
-0 %
கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்இயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்...
₹8 ₹8
மனிதன் யார்?
-5 %
மனிதன் யார்?எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது  உணர்ச்சிகளையெல்லாம்  தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக..
₹57 ₹60
மனிதமும் உரிமையும்
-4 % Out Of Stock
மனிதமும் உரிமையும்பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கானமனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் இப்புத்தகம் மரண தண்டனை தேவையா? என்கிற விவாதத்தை முன்வைக்கிறது. சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சம..
₹24 ₹25
மாணவர்களுக்கு...
-0 %
மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
₹8 ₹8
மூதாய் மரம்
-5 %
மூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர்  வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில் தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..
₹76 ₹80
மேல்நாடும் கீழ்நாடும்
-0 %
மேல்நாடும் கீழ்நாடும்சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால்  நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரி..
₹10 ₹10
Showing 73 to 84 of 88 (8 Pages)